இலங்கையில் 500 லிட்டர் கள்ள சாராயத்துடன் 02 நபர்கள் கைது!.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை காவல்துறையினர் இணைந்து காலியில் உள்ள அம்பலன்வட்டா பகுதியில் நடத்திய  சோதனையில், 500 லிட்டர் கள்ள சாராயத்துடன் 02 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply