இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி  அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ளேன்!-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே பெருமிதம்.

‘இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அழைப்பை ஏற்று இன்று இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளேன். இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து இதுதான் எனது முதலாவது வெளிநாட்டுப் பயணம்.’ இவ்வாறு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சே பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

-திவாஹர்.

 

One Response

  1. MANIMARAN November 29, 2019 9:14 am

Leave a Reply