இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட கண்ணிவெடி!

இலங்கையில் இறுதி யுத்தம் நடைப்பெற்று 10 ஆண்டுகள் ஆகியும் கைவிடப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிப்பொருட்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாதகல்துரை மற்றும் சம்பிலிதுரை கடற்கரை பகுதியில் இருந்து நேற்று ஒரு கண்ணிவெடியை இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

  – என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN November 19, 2019 11:54 am

Leave a Reply