இலங்கையில் 83 கிலோ கஞ்சா, 904 கிலோ பீடி இலை பறிமுதல்! -2 பேர் கைது.

இலங்கை சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் 83 கிலோ கேரள கஞ்சாவும், தலைமன்னார்  கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதியில் 904 கிலோ பீடி இலை மூட்டைகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இது  சம்பந்தமாக 2 பேரை கைது செய்தனர்.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN November 11, 2019 11:34 am

Leave a Reply