இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டதாக 10 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் நெடுந்தீவு அருகே சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களுடைய 02 மீன்பிடி படகு மற்றும் மீன்பிடி உபகணங்களையும் பறிமுதல் செய்தனர்.

-என்.வசந்த ராகவன்

One Response

  1. MANIMARAN November 6, 2019 3:42 pm

Leave a Reply