கொழும்பு துறைமுகத்தில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

இலங்கை கொழும்பு துறைமுக நுழைவாயிலில் தண்ணீரில் மிதந்த அடையாளம் தெரியாத சிதைந்த சடலமொன்றை கண்டுபிடித்து இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இதுக்குறித்து கொழும்பு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply