இலங்கை வடகிழக்கு கடற்பரப்பில் 79.3 கிலோ கிராம் கேரளா கஞ்சா பறிமுதல்! -இருவர் கைது.

இலங்கை வடகிழக்கு கடற்பரப்பில் படகு மூலம் கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்ட 79.3 கிலோ கிராம் கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் இன்று பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திவந்த 2 பேரை கைது செய்து ஸ்ரீலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply