சீனா அரசாங்கத்தின் சார்பில் இலங்கை காவல் துறையினருக்கு 10 ஜீப்புகள் வழங்கப்பட்டுள்ளது!

சீனா அரசாங்கத்தின் சார்பில் இலங்கை காவல் துறையினருக்கு 10 ஜீப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் சீன தூதுவர் சாங் சியுயுவன், மேற்படி (ஜீப்) வாகனத்திற்கான சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் அற்கான சாவியை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கினார்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply