இலங்கையில் 910 கிலோ கஞ்சா பறிமுதல்!


இலங்கையில் பொத்வில் பகுதியில் ஆட்டோவில் கடத்திச் சென்ற 910 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்மந்தமாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply