இலங்கையில் 1377 கிலோ புகையிலை பறிமுதல்!

இலங்கையில் மன்னார், பேசாலை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட இருவேறு சோதனை நடவடிக்கையின் போது, தடை செய்யப்பட்ட 1377.75  கிலோ கிராம் புகையிலை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மன்னார் காவல் நிலைய போலிசார் விசாரித்து வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply