இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 3 படகுகள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

சட்ட விரோத மீன்பிடி காரணமாக, இந்திய மீனவர்களிடமிருந்து, இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட 3 படகுகளை பழுது பார்த்து. சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் நேற்று ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply