இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக இலங்கையில் குடியேற முயன்ற நான்கு இலங்கை அகதிகளை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவிலிருந்து கள்ளத்தனமாக கடல் மார்க்கமாக படகுகள் மூலம் சென்று இலங்கையில் குடியேற முயன்ற, நான்கு இலங்கை அகதிகளை, இலங்கை கடற்படையினர் கோவிலம் கலங்ரை விளக்கம் கடற்பகுதியில் கைது செய்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காங்கேசன்துறை போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply