இலங்கை தலைமன்னார் பகுதியில் 39.84 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கை தலைமன்னார் ஊருமலை பகுதியில், புதருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 39.84 கிலோ கஞ்சாவை, இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதுக்குறித்து தலைமன்னார் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply