கொழும்பு துறைமுகத்தில் இரசாயன தீ விபத்து!

இலங்கை, கொழும்பு துறைமுகத்தில் நேற்று முன்தினம் (23 அக்டோபர்) கப்பல் கொள்கலன்களின் நிரப்பப்பட்டிருந்த இரசாயனம் (அலுமினிய பாஸ்பேட்) திடீரென தீ பற்றி எரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற இலங்கை கடற்படை தீயணைப்பு வீரர்கள் குழு, தண்ணீர் மற்றும் மணல் கொண்டு கடுமையாக போராடி தீயை முழுமையாக அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் முயற்சியால் மிகப்பெரிய ஆபத்து தடுக்கப்பட்டது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply