இலங்கை கடற்படை கப்பல் கொச்சி வந்தது!-இந்திய கடற்படை கப்பல் கொழும்பு சென்றது!

Sri Lankan Navy ships, Sagara and Suranimila.

இந்தியா – இலங்கை ஆகிய இருநாட்டு கடற்படையினரும் பயிற்சியில் ஈடுப்பட்டனர். இதற்கு ஏதுவாக Sagara and Suranimila என்ற 2 இலங்கை கடற்படை கப்பல் அக்டோபர் 8 -ந்தேதி முதல் 11-ந்தேதி வரை கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்தில் முகாமிட்டு இருந்தது.

“ஐஎன்எஸ் ராஜ்புட்”

அதேபோல் “ஐஎன்எஸ் ராஜ்புட்” என்ற இந்திய கடற்படை கப்பல் அக்டோபர் 11 மற்றும் 12 -ஆகிய தேதிகளில் இலங்கை கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டு இருந்தது. இருநாட்டு கடற்படை வீரர்களும் பல்வேறு பயிற்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்றனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply