இலங்கை காங்கேசன்துறை கடல் பகுதியில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்! இருவர் கைது.

கேராளாவில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சாவை, காங்கேசன்துறை வடக்கில் 13 கடல் மைல் தூரத்தில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது சம்மந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply