இலங்கையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 58 பேர் கைது!

இலங்கையில் வெடி மருந்து மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்ட விரோதமாக மீன்பிடித்தல், போதை பொருட்கள் கடத்தல், சதுப்பு நிலங்களில் உள்ள மரம் மற்றும் செடிகளை அழித்தல் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 58 நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply