கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 26 கடல் மைல் தூரத்தில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகு ஒன்று, எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் 4 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கை கடற்படையினர், கடலில் தத்தளித்த மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்து முதலுதவி சிகிச்சை பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply