இலங்கையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.

இலங்கை மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ள வத்தேகாமாம் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியில், குளிக்கும் போது காணாமல்போன ஒரு இளைஞன், இலங்கை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்டார்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply