இலங்கை கடற்பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 18 நபர்கள் கைது!  

இலங்கை கடற்பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலை மற்றும் வெடிப் பொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல், பீடி இலை கடத்தல், அரிய கடல் வாழ் உயிரினங்கள் பட்டியலில் உள்ள கடல் சங்குகளை விற்பனைக்காக கடத்துதல், ஆகிய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 18 நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply