இலங்கை கடற்பகுதியில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடித்த 76 பேர் கைது!

இலங்கை கடற்பரப்பில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை, முல்லைத் தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன் பிடித்த 76 நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply