ஏரியை சுத்தம் செய்த இலங்கை கடற்படையினர்!

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்கவின் தலைமையில், பீரா ஏரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை நேற்று (22 ஜூலை) இலங்கை கடற்படையினர் சுத்தம் செய்தனர்.

இதில் இலங்கை மேற்கு கடற்படை கேப்டன் நிலன்ந்த ஹீவாவித்தர்ணா மற்றும் இலங்கை கடற்படையின் பட்டாலியன் மற்றும் டைவிங் பிரிவு வீரர்கள் பங்கேற்றனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply