கடலில் சிக்கி தவித்த இரண்டு இந்திய மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

கச்சதீவு அருகே கடலில் சிக்கி தவித்த இரண்டு இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றி கரைச் சேர்த்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், அவர்கள் இருவரையும் விசாரணைக்காக காங்கேசன்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply