இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த மூன்று இந்தியர்கள் கைது!

இலங்கையில் கைது செய்யப்பட்ட மூன்று இந்தியர்கள்.

இலங்கை அரசின் குடிமக்கள் புலம் பெயர்ந்தோர் மற்றும் குடியேற்ற விதிகளை மீறியதாக, இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த மூன்று இந்தியர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுக்கும், மருத்துவ பரிசோதனைச் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மூன்று நபர்களும், கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply