யாழ்ப்பாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தூதர் எஸ். பாலசந்திரன், இலங்கை வடக்கு கடற்படை தளபதி அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்தார்!

இலங்கை யாழ்ப்பாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய தூதர் எஸ். பாலசந்திரன், காங்கேசன்துறை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில், வடக்கு கடற்படை தளபதி அட்மிரல் மெரில் விக்ரமசிங்கவை நேற்று முன்தினம் நேரில் சந்தித்தார்.

இருதரப்பினரும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள் மீது சுமுகமான விவாதங்களை நடத்தினர்.

இந்திய தூதர் எஸ்.பாலசந்திரனுக்கு, கடற்படை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply