இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்பி சென்ற 6 புலம் பெயர்ந்த தமிழர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக தப்பி சென்ற ஒரு பெண், 2 ஆண்கள், 2 சிறுவர்கள் உள்பட 6 புலம் பெயர்ந்த தமிழர்களை, இலங்கை கடற்படையினர், தலைமன்னார் பகுதியில் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு உணவு வழங்கி, மருத்துவ பரிசோதனை செய்த பிறகு, சட்ட நடவடிக்கைக்காக அவர்களை தலைமன்னார் போலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply