சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 27 நபர்கள் இலங்கையில் கைது!

இலங்கையில் கடந்த சில நாட்களாக திருகோணமலை மற்றும் பருத்தித்துறை ஆகிய இடங்களில் சட்ட விரோதமான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply