ஐந்து இலங்கை மீனவர்களை இந்தியா விடுதலை செய்துள்ளது!

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இந்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டு இருந்த ஐந்து இலங்கை மீனவர்களை, இந்தியா விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஐந்து பேரையும், இலங்கை கடலோர காவல்படையினரிடம், இந்திய கடலோர காவல்படையினர் இன்று ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply