இலங்கையில் விடுவிக்கப்பட்ட 27 இந்திய மீனவர்கள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்! 

இலங்கை கடற்பரப்பில் இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் காரைநகர் மற்றும் மன்னார் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 27 இந்திய மீனவர்களை, இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. விடுவிக்கப்பட்ட 27 இந்திய மீனவர்கள், இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply