இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 நபர்கள் கைது!

இலங்கையில் கடந்த சில நாட்களில் சட்டவிரோதமாக மீன்பிடித்தல், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தல் ஆகிய சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 23 நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply