புயல், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்பது எப்படி?- இலங்கையில் நடைப்பெற்ற ஒத்திகை நிகழ்ச்சி.

புயல், மழை, வெள்ளம், பூகம்பம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து, இலங்கை கடற்படையினருக்கு ஒத்திகை நிகழ்ச்சி கல்பிட்டியா பேரிடர் முகாமில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் 10 கடற்படை அதிகாரிகளும் மற்றும் 81 மாலுமிகளும் பங்கேற்றனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply