சமுத்திரா மற்றும் சுரினிமாலா என்ற இரண்டு இலங்கை கடற்படை கப்பல் இந்தியாவிற்கு பயணம்!

இலங்கை கடற்படைக்கு சொந்தமான “சமுத்திரா” மற்றும் “சுரினிமாலா” என்ற இரண்டு கப்பல்கள், திருகோணமலை துறைமுகத்திலிருந்து, இந்தியாவில் நடைபெறும் (MILAN-2018) தொழில்முறை பயிற்சி மற்றும் கருத்தரங்குகளில்  கலந்து கொள்வதற்காகவும், இந்திய கடலோர கடற்படையின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும்  இன்று புறப்பட்டது.

இதில் 284 கடற்படை ஊழியர்களும்,  27 அதிகாரிளும் மற்றும் 06 மாலுமிகளும் உள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply