இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 109 இந்திய மீனவர்கள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்!

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட 109 இந்திய மீனவர்களை, இந்திய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க நல்லெண்ண அடிப்படையில், இலங்கை அரசாங்கம் 109 இந்திய மீனவர்களை சிறையிலிருந்து விடுவித்துள்ளது.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 109 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் இன்று (பிப்ரவரி 20) இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

 -என்.வசந்த ராகவன்.

Leave a Reply