இலங்கை காலி கோட்டையில் துப்புரவு பணியில் ஈடுப்பட்ட இலங்கை கடற்படையினர்.     

             இலங்கையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் முக்கிய தளமாகவும், வரலாற்று சிறப்பு மிக்க இடமாகவும் விளங்கும் காலி கோட்டையில், இலங்கை கடற்படையினர் துப்புரவு பணியில் ஈடுப்பட்டனர்.

இலங்கை கடற்படையினரின் இந்த செயல்பாட்டை அப்பகுதி பொது மக்கள் மிகவும் பாராட்டினார்கள்.

 -என்.வசந்த ராகவன்.

Leave a Reply