இலங்கையில் ரப்பர் தொழிற்சாலையில் பயங்கரத் தீ விபத்து!

இலங்கை பொகஹாகொடவில் உள்ள “சாம்சன்  ரெக்லேம் ரப்பர்ஸ் லிமிடெட்” நிறுவனத்தில், நேற்று பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலை வளாகம் முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலங்கை தெற்கு கடற்படை தீயணைப்பு வீரர்கள், கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply