இலங்கை கடற்படையினரால் ஏழு இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை, தலைமன்னார் கலங்கரை விளக்கத்திற்கு வடக்கே, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்ட ஏழு இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் இன்று (8 பிப்ரவரி) விடியற்காலையில் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஒரு மீன்பிடி படகு மற்றும் பிடித்துவைத்திருந்த மீன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தலைமன்னர் கடல்தொழிலாளர் மற்றும் மீன்வளத் திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 -என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply