புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் கடத்திய இரண்டு இந்தியர்கள் இலங்கையில் கைது!

இலங்கை, மன்னார் கலங்கரை விளக்கத்திற்கு கிழக்கே, இலங்கை கடற்பரப்பில் 425 கிராம் ஹெராயின் மற்றும் புகையிலை போதைப் பொருட்களை கடல் வழியாக கடத்த முயன்ற இரண்டு இந்தியர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 425 கிராம் ஹெராயின் மற்றும் புகையிலை பொருட்கள் (பீடி), சிறிய மீன்பிடி படகு (வள்ளம்) ஆகியவற்றை பறிமுதல் செய்து தலைமன்னர் போலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply