இலங்கை கடற்படையினரால் 12 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் நேற்று (27 ஜனவரி) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், 2 மீன் பிடி படகு  மற்றும் மீன் பிடி உபகரணங்கள் ஆகியவற்றை சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் மீன்வள திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply