இலங்கை கடற்படையினரால் 8 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை, நேற்று (24 ஜனவரி) காலை 8 மணியளவில் இலங்கை கடற்படையினர்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள், 2 மீன் பிடி படகு  மற்றும் மீன் பிடி உபகரணங்கள் ஆகியவற்றை யாழ்ப்பாண உதவி மீன்வள திணைக்களத்தில் ஒப்படைத்துள்ளனர்.

என்.வசந்த ராகவன்.

Leave a Reply