இலங்கையில் 110 கிலோ கஞ்சா பறிமுதல்!

இலங்கையில் மரதங்கேணி கடலோர பகுதியில் உள்ள ஒரு புதர் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட 110 கிலோ கஞ்சாவை, இலங்கை கடற்படையினர் நேற்று (23 ஜனவரி) கைப்பற்றியுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply