இலங்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 8 நபர்கள் கைது!

இலங்கையில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 8 பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, போதைப் பொருட்கள் கடத்தல், தேக்கு மற்றும் சந்தன மரங்கள் கடத்தல், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்தல் ஆகிய குற்றங்களுக்காக கையும், களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply