இலங்கை கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை, மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் (17 ஜனவரி 2018) கைது செய்து உள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒரு மீனவரின் உடலில் 410 மி.கி. ஹெராயின் இரகசியமாக மறைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள், ஒரு மீன் பிடி படகு  மற்றும் ஹெராயின் ஆகியவற்றை மன்னார் போலிஸில் ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply