இலங்கையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்த இருவர் கைது!

2 (2)1 (2)3 (2)4 (2)6 (1)5 (1)

இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சில்வாத்தூரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, கேரளாவில் இருந்து கடத்திவரப்பட்ட 356 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒருவரையும், மேலும், வெள்ளவத்தை பிரதேசத்தில் ஆயிரம் போதை மாத்திரைகள் வைத்திருந்த ஒருவரையும், இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply