இலங்கை யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது!

sln jan sln jan6இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 2.8 கிலோ போதைப் பொருள் வைத்திருந்த ஒருவரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply