இலங்கை கடற்படையினரால் 13 இந்திய மீனவர்கள் கைது!

indian fisherman indian fisherman1 indian fisherman2

indian fisherman3

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (03 ஜனவரி 2018) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 மீன் பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாம்-க்கு கொண்டு வரப்பட்டு, யாழ்ப்பாண உதவி கடற்தொழில் பணியாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply