கடலில் காயமடைந்த கப்பல் பணியாளரை மீட்ட இலங்கை கடற்படையினர்!

sln2 sln3 sln4 sln5

sln1sln

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் இருந்து 11 கடல் மைல் தூரத்தில் ஒரு கப்பலோடு, இன்னொரு கப்பலை இணைக்கும் பணியில் ஈடுப்பட்டபோது, ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடதிற்கு சென்ற இலங்கை கடற்படையினர், காயமடைந்த நபரை மீட்டு முதலுதவி அளித்து, கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வந்து, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply