இலங்கை கடற்படையினரால் 13 இந்திய மீனவர்கள் கைது!

ifI.F.A3 I.F.A4

I.F.A1I.F.A2

கச்சத் தீவுக்கு வடகிழக்கு பகுதியில் இன்று காலை (31 டிசம்பர் 2017) மீன் பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 மீன் பிடி படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஒருபுறம் இன்று இலங்கை சிறையிலிருந்து 69 இந்திய மீனவர்கள் விடுதலை…! மறுபுறம் 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது! அதுவும் புத்தாண்டுக்கும் முதல் நாள்?!என்றுதான் தீரும் இந்த மீனவர்களின் எல்லைப் பிரச்சனை?!

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

Leave a Reply