இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 69 இந்திய மீனவர்கள், இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

indian fishermanindian fisherman.2indian fisherman1 indian fisherman3 indian fisherman4 indian fisherman5 indian fisherman6 indian fisherman7 indian fisherman8 indian fisherman9 indian fisherman10

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்ட விரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கைது செய்து காவலில் வைக்கப்பட்ட 69 இந்திய மீனவர்களை, இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது.

விடுவிக்கப்பட்ட 69 மீனவர்களையும் இந்திய கடலோர காவல்படையினரிடம், இலங்கை கடலோர காவல்படையினர் இன்று (31.12.2017) ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

 

Leave a Reply