ஏற்காடு தாசில்தார் சாந்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஏற்காடு தாசில்தாராக கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் சேலம் மேற்கு சமூக நல திட்ட தனி தாசில்தாராக பணி புரிந்து கொண்டிருந்தார். வருடத்தின் முதல் நாள் என்பதால் இன்றே கிருஷ்ணன் பதவியேற்று கொண்டார்.
-நவீன் குமார்.