மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்த மக்கள்..!

Photo0126Photo0122

திருச்சி, வயலூர் செல்லும் சாலையில், இரட்டை வாய்க்கால் என்ற இடத்தில் 100 ஆண்டு கடந்த அரசமரம் ஒன்று இருந்தது. தற்போது சாலை விரிவாக்க பணிக்காக அந்த மரம் அகற்றபட வேண்டிய நிலை உருவானது. இதனால் அந்த அரசமரத்தை வேருடன் பெயர்த்து, அப்பகுதியில் உள்ள வாசன் வேலி குடியிருப்பு பகுதியில் பொது பூங்காவில் நட்டு வளர்க்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

-கே.பி.சுகுமார்.